குறை கூறும் மாந்தர்க்கு
கிட்டாது புண்ணியம்
கோயில் குளமென்று
குதித்தோடி களைத்தாலும்..
கூடி இருப்போரின்
மனம் கோணாக் கனிவோடு,
கூறு நீ நல்வார்த்தை
புண்ணியம் கோடி வரும்!
வசை பாட பலருண்டு,
வழி காட்ட வெகு சிலரே!
குறையில்லா மனிதனில்லை,
கற்று விடு கருணை தர!
கிட்டாது புண்ணியம்
கோயில் குளமென்று
குதித்தோடி களைத்தாலும்..
கூடி இருப்போரின்
மனம் கோணாக் கனிவோடு,
கூறு நீ நல்வார்த்தை
புண்ணியம் கோடி வரும்!
வசை பாட பலருண்டு,
வழி காட்ட வெகு சிலரே!
குறையில்லா மனிதனில்லை,
கற்று விடு கருணை தர!