உனக்கு என்னை பிடித்த பிறகுதான்,
எனக்கே என்னை பிடிக்கிறது;
நீ சொல்லிய பிறகே புரிந்தது,
நானும் அழகு தான் என்று;
எப்போது மாறினாய் நீ,
என் அகம் காட்டும் கண்ணாடியாய்????
Friday, January 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதைக்கு காரணமான காதலுக்கும், என் உயிர்நண்பனுக்கும், நான் தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடு!! இந்த குட்டிக் கிறுக்கியின் வலிகளின் கூப்பாடு!!
It s touched my heart .more nice one...bcoz i realized this practically by my freind....there s no words to express my happy.. good....
ReplyDelete