எனக்குள்ளும் கவிதையா??
யோசித்தேன்..... "நீ" தெரிந்தாய்!!
காதலாய் அல்ல;
பிரிவின் வலியாய்!!
Friday, January 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதைக்கு காரணமான காதலுக்கும், என் உயிர்நண்பனுக்கும், நான் தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடு!! இந்த குட்டிக் கிறுக்கியின் வலிகளின் கூப்பாடு!!
No comments:
Post a Comment