நான் எழுதிய கடிதங்கள் வேண்டாம்,
கலைந்த என் கனவுகளைத் தந்து விடு;
என் புகைப்படங்கள் வேண்டாம்,
புன்னகையைத் திருப்பிக் கொடு;
உன் "நினைவுகளை" வேண்டாம்,
காதலை மட்டும் கொண்டு செல்!!!
Sunday, January 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதைக்கு காரணமான காதலுக்கும், என் உயிர்நண்பனுக்கும், நான் தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடு!! இந்த குட்டிக் கிறுக்கியின் வலிகளின் கூப்பாடு!!
No comments:
Post a Comment