உலர்ந்து போன என் விழிகளைக் கண்டு
வறண்ட வானமும் மனமிறங்கியதோ??
"சென்னை"யிலே இடியுடன் கூடிய
பலத்த மழையாம்!!
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதைக்கு காரணமான காதலுக்கும், என் உயிர்நண்பனுக்கும், நான் தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடு!! இந்த குட்டிக் கிறுக்கியின் வலிகளின் கூப்பாடு!!
No comments:
Post a Comment