Friday, January 16, 2009

வானிலை அறிக்கை!!

உலர்ந்து போன என் விழிகளைக் கண்டு
வறண்ட வானமும் மனமிறங்கியதோ??

"சென்னை"யிலே இடியுடன் கூடிய
பலத்த மழையாம்!!

No comments:

Post a Comment