பேசித் தீரவில்லை நமது கதைகள்;
கொடுத்துத் தீரவில்லை இதழ் முத்தம்;
பகிர்ந்து தீரவில்லை நம் காதல்;
ஆனால், இதோ முடியப் போகிறது நம் நேரம்;
இப்போது புரிந்தது ஒரு வினாடியின் நீளம்!!
Friday, January 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதைக்கு காரணமான காதலுக்கும், என் உயிர்நண்பனுக்கும், நான் தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடு!! இந்த குட்டிக் கிறுக்கியின் வலிகளின் கூப்பாடு!!
No comments:
Post a Comment