Friday, January 16, 2009

பிரியாதே நண்பா!!

உயிர்க்காதலும் அதன் வலியும் மறக்க,
உன் நட்பெனும் தோள் தந்தாய்;

இனி நான் உனை மறக்க,
எதைத் தருவாய் எனக்கு??

இன்னொரு பிரிவினைத்தாங்க
வலிவில்லை என் விழிக்கு;

விட்டுவிடு; உன் நினைவுகளை;
சுமந்து செல்கிறேன் அழகான கனவுகளாய்!!

No comments:

Post a Comment