உயிர்க்காதலும் அதன் வலியும் மறக்க,
உன் நட்பெனும் தோள் தந்தாய்;
இனி நான் உனை மறக்க,
எதைத் தருவாய் எனக்கு??
இன்னொரு பிரிவினைத்தாங்க
வலிவில்லை என் விழிக்கு;
விட்டுவிடு; உன் நினைவுகளை;
சுமந்து செல்கிறேன் அழகான கனவுகளாய்!!
Friday, January 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment