தலை கோதும் விரல்கள்,
நெற்றி நனைக்கும் இதழ்கள்,
சாய்ந்து அழுத தோள்கள்,
எனை மட்டுமே ரசிக்கும் குறு குறு கண்கள்;
பேசித் தீர்த்த இரவுகள்,
பேசாமலே கழிந்த பல நிமிடங்கள்;
அந்த அழகான நினைவுகளே,
இன்று எனது நண்பர்கள்!!
Friday, January 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment