துரத்தும் அவன் நினைவுகள்,
மாறும் மனித உறவுகள்,
மாதம் பிறந்தால் இறுக்கும் பண நெருக்கடிகள்,
உயிர் உருக்கும் பல குழப்பங்கள்;
இவை எதுவுமே அங்கு இல்லையாம்;
அழைத்துச் செல் ஆண்டவனே
அந்த அழகான சொர்க்கத்திற்கு!!
என் கவிதைக்கு காரணமான காதலுக்கும், என் உயிர்நண்பனுக்கும், நான் தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடு!! இந்த குட்டிக் கிறுக்கியின் வலிகளின் கூப்பாடு!!
No comments:
Post a Comment