யார் சொன்னது,
நான் அனாதை என்று??
இதோ நான் இறந்ததும்
எனக்காக அழுகிறதே;
ஆம்புலன்ஸ் சைரன்!!
Friday, January 16, 2009
Subscribe to:
Post Comments (Atom)
என் கவிதைக்கு காரணமான காதலுக்கும், என் உயிர்நண்பனுக்கும், நான் தெரிவிக்கும் நன்றியின் வெளிப்பாடு!! இந்த குட்டிக் கிறுக்கியின் வலிகளின் கூப்பாடு!!
No comments:
Post a Comment