Friday, January 16, 2009

அனாதையின் ஆறுதல்!!

யார் சொன்னது,
நான் அனாதை என்று??

இதோ நான் இறந்ததும்
எனக்காக அழுகிறதே;

ஆம்புலன்ஸ் சைரன்!!

No comments:

Post a Comment