மனதில் நான் இல்லை என்றால்,
மணிப்பர்ஸில் என் படமெதற்கு??
நினைவில் நான் இல்லை என்றால்,
உன் விழியில் நீரெதற்கு??
கனவில் நான் இல்லை என்றால்,
பின்னிரவில் விழிப்பெதற்கு??
எங்கும் நானே தெரிந்தால்,நம் பிரிவெதற்கு??
வந்தெனைச் சேர்ந்திடு, விலகாமல் வாழ்வதற்கு!!
Sunday, January 18, 2009
Subscribe to:
Post Comments (Atom)
எழுத்தாணி என்பார்கள், வார்த்தைகள் நெஞ்சினை கிழிப்பாதாலோ? நன்றி, தமிழ் அழகெண்பெதை மீண்டும் நினைவுப் படுத்தியதற்காக.வருத்தத்தில் கூட உன் கவிதைகள் வசந்த காற்றையே வீசுகிறது தோழி. உனக்குள் இத்தனை அழகான 'வலி'களா?உன்னை வருத்தியவனுக்கு நன்றி, எங்களுக்கு இன்னுமொரு கவி இளவரசியை அறிமுகம் படுத்தியதற்கு. வாழ்வின் பிழைகளைக் கூட பிழையில்லா தமிழில் வகுத்திருக்கிறாய்...என் இனிய வாழ்த்துக்கள்.
ReplyDeleteSuperb :-)
ReplyDeleteReally Superb... I liked the first 2 lines very much...
ReplyDeleteVow...nice kavithai...
ReplyDeleteAshok's friend
verutha un idhayam veli vandhu sonnadha...
ReplyDeleteidha kanangalil valivavadhu avanukendru...?
hi to nice one ya
ReplyDeletemanathillai intha pakkam puratuvatharku..
ReplyDelete